ஞாயிறு, 24 ஜூன், 2012

மழை

கடும் வெக்கைக்குப் பின்
பொழிந்தாய்

இப்போது
என் எல்லா இலைகளிலும்
உன் துளிகள்

கருத்துகள் இல்லை: